— Selvaraj Venkatesan (@niftytelevision) February 28, 2024
“Living a simple life doesn’t just mean giving up your possessions. Choosing simplification creates a life filled with meaning, a life lived on your own terms. Gather Rich Knowledge, Breathe, think, feel, decide and act. This is a simple sequence that you should integrate into your daily life. "Knowledge echoes all around you. Simply, listen, and inhale it in. Listening to others is the easiest way to gain knowledge about something" . Everywhere we look, we find science. It is beautiful.
Monday, August 12, 2024
Vegetarian #Vegetables #காய்கரி
#vegetarian #vegetables #காய்கரி pic.twitter.com/xTrnp9L2GE
— Selvaraj Venkatesan (@niftytelevision) February 27, 2024
Varuna Mudra
செய்முறை:
— Selvaraj Venkatesan (@niftytelevision) February 20, 2024
வருண முத்திரை #Varunamudra
முதலில் விரிப்பு விரித்து அதில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
கண்களை மூடி ஒரு நிமிடம் மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக வெளிவிடவும்.
பின் சுண்டு விரல் நுனியை கட்டை… pic.twitter.com/WBfrkscI7E
Prana Mudra
பிராண முத்திரை:#pranamudra
— Selvaraj Venkatesan (@niftytelevision) February 20, 2024
செய்முறை:
தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
கண்களை மூடி, ஒரு நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து மிக மெதுவாக வெளியே விடவும்.
பின் ஒரு நிமிடம் உங்கள் மூச்சோட்டதை மட்டும் கவனிக்கவும்.… pic.twitter.com/qP7pGVgeXY
Sunday, August 11, 2024
திருவாசகம் - திருப்பொன்னூசல்
#திருவாசகம் - திருப்பொன்னூசல் - tiruvāsagam - tiruppoṉṉūsal pic.twitter.com/vgQSiIJduM
— Selvaraj Venkatesan (@niftytelevision) August 12, 2024
ஏர்-ஆரும் பொற்பலகை ஏறி இனிது-அமர்ந்து
நாரா யணன்-அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்து-அருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்-தாள் இணை-பாடி
போர்-ஆர்-வேற் கண்-மடவீர் பொன்னூசல் ஆடாமோ.
வான் தங்கு தேவர்களும் காணா மலரடிகள்
தேன் தங்கித் தித்தித்து அமுது-ஊறித் தான்-தெளிந்து-அங்கு
ஊன் தங்கி நின்று-உருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன் தங்கு இடைமருது பாடிக் குல-மஞ்ஞை
போன்று-அங்கு அன-நடையீர் பொன்னூசல் ஆடாமோ.
பன்னூறு கோடி இமையோர்கள் தாம்-நிற்பத்
தன்-நீறு எனக்கு-அருளித் தன்-கருணை வெள்ளத்து
மன்-ஊற மன்னு-மணி உத்தர கோசமங்கை
மின்-ஏறு மாட வியன்-மாளிகை பாடிப்
பொன்-ஏறு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
மஞ்சு-தோய் மாட-மணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடும் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்று-அமுதம் ஊறிக் கருணை-செய்து
துஞ்சல் பிறப்பு-அறுப்பான் தூய புகழ்-பாடிப்
புஞ்சம்-ஆர் வெள்-வளையீர் பொன்னூசல் ஆடாமோ.
காணாக் கடவுள் கருணையினால் தேவர்-குழாம்
நாணாமே உய்ய ஆட்கொண்டு-அருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோசமங்கைக்
கோண்-ஆர் பிறைச்-சென்னிக் கூத்தன் குணம்-பரவிப்
பூண்-ஆர் வன-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
தாது-ஆடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல்-பிறவித்
தீது-ஓடா வண்ணம் திகழப் பிறப்பு-அறுப்பான்
காது-ஆடு குண்டலங்கள் பாடிக் கசிந்து அன்பால்
போது-ஆடு பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்-புகழே
பன்னிப் பணிந்து-இறைஞ்சப் பாவங்கள் பற்று-அறுப்பான்
அன்னத்தின் மேல்-ஏறி ஆடும்-அணி மயில்-போல்
என்-அத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்-பாடிப்
பொன்-ஒத்த பூண்-முலையீர் பொன்னூசல் ஆடாமோ.
சால அமுது-உண்டு தாழ்-கடலின் மீது-எழுந்து
ஞாலம் மிகப்-பரிமேற் கொண்டு நமை-ஆண்டான்
சீலம் திகழும் திரு-உத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்-பாடிப்
பூலித்து அகங்-குழைந்து பொன்னூசல் ஆடாமோ.
தங்கு-உலவு சோதித் தனி-உருவம் வந்தருளி
எங்கள் பிறப்பு-அறுத்திட்டு எந்தரமும் ஆட்கொள்வான்
பங்கு-உலவு கோதையும் தானும் பணி-கொண்ட
கொங்கு-உலவு கொன்றைச் சடையான் குணம்-பரவிப்
#திருவாசகம் - திருப்பொன்னூசல் pic.twitter.com/0JGQUCOFd2
— Selvaraj Venkatesan (@niftytelevision) August 20, 2024
Saturday, August 10, 2024
Pudhea Paadhai
#புதியபாதை pic.twitter.com/6xCZWzwPv3
— Selvaraj Venkatesan (@niftytelevision) August 3, 2024
Manikarnika Ashtakam With Lyrics | Goddess Manikarnika Chant | Most Powerful Mantra
தர்ப்பணம் செய்து முடிந்ததும் சொல்ல வேண்டிய மணிகர்ணிகா அஷ்டகம்
— Selvaraj Venkatesan (@niftytelevision) August 4, 2024
தர்ப்பணம் செய்து முடிந்ததும் ஸ்ரீ ஆதி சங்கரர் சொல்லிய ஸ்ரீ மணிகர்ணிகா அஷ்டகம் என்ற துதியை மணிகர்ணிகா குளத்தில் குளித்த பிறகு கூற வேண்டும்.
அவ்வாறு வழிபட்டு பித்ரு தர்ப்பணமும் செய்பவர்கள் சவுபாக்கிய வாழ்வை பெற்று இறை நலம் பெறுவார்கள். நாட்டில் மொத்தம் 4 மணிகர்ணிகா தீர்த்தங்கள் உள்ளன.
1. வாரணாசி (காசியில்) விஸ்வநாதர் கோவிலில்- மணிகர்ணிகா கட்டம்.4. சென்னை திருநீர்மலை ரங்கநாதர் கோவில் மலை அடி வாரத்தில் -மணிகர்ணிகா திருக்குளம் என்னும் புஷ்கரணி.
அல்லல் போம் வல்வினை போம்.....
அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் – நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் செல்வ கணபத...