Sunday, May 3, 2026

மாரியம்மா... மாரியம்மா...மழை தருவாய் தாயே மாரியம்மா! வெயிலில் வாடும் மண்ணுக்கு அருள் மழை பொழிவாய் !..

தண்ணீர் குடி... தண்ணீர் குடி...வெயில் காலத்தில் உடல் நலம் காக்கதண்ணீர் குடி... தண்ணீர் குடி..

கோடை வெயில் அடிக்குது, வியர்வை வழியுது உடம்பு தண்ணீர் இழக்குது, சோர்வு தொற்றுது தாகம் எடுத்தால் உடனே குடிங்க தண்ணீர் ஒவ்வொரு விழுதும் உயிர் ...