Wednesday, July 29, 2026

புத்தகம் தூக்கினால் பட்டம் வரும் உள்ளத்தில் இறக்கினால் ஞானம் வரும்!

 படித்தவன் பட்டம் பெறலாம்!

படித்ததை உணர்ந்தவன் ஞானம் பெறலாம்! புத்தகம் தூக்கினால் பட்டம் வரும் உள்ளத்தில் இறக்கினால் ஞானம் வரும்! எழுத்துப் படிச்சு பெருமை பேசாதே! எண்ணம் மாறாத அறிவு வெறும் சாம்பல்! வார்த்தை தெரிஞ்சு வாழ்வை மறந்தால் அது அறிவல்ல – அது இருள்! பட்டம் சுவரில் தொங்கட்டும்! பட்டறிவு நெஞ்சில் சுடரட்டும்! கற்றது கைமண் அளவு என்றாலும் உணர்ந்தால் அது கடல் ஆகும்! நூலகம் நிறைய இருக்கு ஞானமோ உள்ளத்துலதான் இருக்கும்! படிச்சு முடிச்சா பட்டம் வரும் புரிஞ்சுக்கிட்டா உலகமே உனக்கு வரும்! எழுத்தின் அடிமையா இல்லாதே! உணர்வின் அடிப்படையில் வாழு! பட்டம் பெற்றவன் பெரியவன் இல்ல! பட்டறிவு உள்ளவன்தான் வீரன்! புத்தகம் தூக்கினால் பட்டம் வரும் உள்ளத்தில் இறக்கினால் ஞானம் வரும்!



அல்லல் போம் வல்வினை போம்.....

  அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் – நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் செல்வ கணபத...