Sunday, August 23, 2026

செந்தில் பஞ்சரத்தினம்

தென் கடல் அலையில் திருச்செந்தூர் தலத்தில்

எழுந்தருளிய சண்முக செந்தில்வேல் முருகா சூரபத்மனைச் சுட்டு வெற்றி கொண்ட கந்தா பக்தர்கள் பாடும் பரம புனித தெய்வமே ஆறு திருமுகம் ஆறு திருக்கரம் கொண்டு வேல் ஏந்தி மயில் மீது எழுந்தருளும் குமரா திருச்செந்தூர் மண்ணில் திருவடி பதித்தவனே அறுபடை வீடுகளில் சிறந்த அரசு முருகா கடல் அலை மோதும் கரையில் வீற்றிருக்கும் வேல் வித்தகா வெற்றி வேல் முருகனே துன்பம் வந்திடத் துணை நிற்பவன் நீயே அன்பர்கள் மனம் கவரும் அழகு முருகா நோய் தீர்த்து வேதனை போக்கி அருள் செய்பவன் உடல் நலம் மன நலம் தந்திடும் காருண்யன் சரண் அடைந்தோரை காக்கும் கருணை முருகன் திருச்செந்தூர் வந்து தரிசனம் பெறுவோர்க்கு என் நோய் தீர்ந்து வேதனை தீர்ந்து வாழ உன் கோயில் வந்து தரிசனம் செய்ய வேண்டும் அருள் புரிவாய் முருகா முருகா செந்தூர் முருகா என் அருள் முருகா ஓம் சரஹணபவ...ஓம் சரஹணபவ...

ஓம் சரஹணபவ... ஓம் சரஹணபவ....

ஓம் சரஹணபவ...ஓம் சரஹணபவ...

செந்தில் பஞ்சரத்தினம்

தென் கடல் அலையில் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளிய சண்முக செந்தில்வேல் முருகா சூரபத்மனைச் சுட்டு வெற்றி கொண்ட கந்தா பக்தர்கள் பாடும் பரம ...