Monday, November 3, 2025

இருவினை அஞ்ச (திருவருணை) திருப்புகழ்

 இருவினை யஞ்ச மலவகை மங்க

இருள்பிணி மங்க மயிலேறி இனவரு ளன்பு மொழியக டம்பு வினதக முங்கொ டளிபாடக் கரிமுக னெம்பி முருகனெ னண்டர் களிமலர் சிந்த அடியேன்முன் கருணைபொ ழிந்து முகமும லர்ந்து கடுகிந டங்கொ டருள்வாயே திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறி சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு திகழந டஞ்செய் தெமையீண அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை அமலன்ம கிழ்ந்த குருநாதா அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி என்பது தமிழ்நாட்டில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் அருள்புரியும் அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் த...