Wednesday, August 2, 2023

#திருப்புகழ் அருணகிரிநாதரை புகழ்ந்து கவிஞர் #கண்ணதாசன் எழுதிய கவிதை.

சங்கடஹர சதுர்த்தியே..சங்கடம் தீர்க்கும் திருநாளே ஆனைமுகன் அருள் பொழியும்... அருள் மழை பொழியும் நாளே

சங்கடஹர சதுர்த்தியே... சங்கடம் தீர்க்கும் திருநாளே ஆனைமுகன் அருள் பொழியும்... அருள் மழை பொழியும் நாளே விநாயகா... விநாயகா... சங்கடஹர விநாயகா ...