Wednesday, August 2, 2023

#திருப்புகழ் அருணகிரிநாதரை புகழ்ந்து கவிஞர் #கண்ணதாசன் எழுதிய கவிதை.

நீ போகும் பாதை நல்லதாக நித்திய கர்மங்கள் செய்ய வேண்டும்

நடக்க நல்ல பாதை வேண்டுமானால் ஒருவன் அதை அமைத்து வைத்திருக்க வேண்டும் நல்ல உணவு வேண்டுமானால் ஒருவன் அதை சமைத்து வைத்திருக்க வேண்டும் ...