Sunday, October 16, 2022

ஒரே பாடல், மூன்று பேர் பாடினர், மூவரும் வெவ்வேறு மதத்தினர், பாடலின் அந்தவரி வரும் போது மூவரும் அழுது விட்டனர், மூன்றும் வெவ்வேறு சேனல்கள்,இசையின் மகிமையா, இறைவன் மகிமையா?

மருத மலை முருகா… மருதமலை முருகா (Marutha Malai Murugan Song)

மருத மலை முருகா… மருதமலை முருகா வேல் வீசும் வடிவேலா… அருள் பொழியும் அழகா குன்று மேல் குடிகொண்டாய்… குறவர்களின் காவலா மருத மலை முருகா… என் மன...