Sunday, October 16, 2022

ஒரே பாடல், மூன்று பேர் பாடினர், மூவரும் வெவ்வேறு மதத்தினர், பாடலின் அந்தவரி வரும் போது மூவரும் அழுது விட்டனர், மூன்றும் வெவ்வேறு சேனல்கள்,இசையின் மகிமையா, இறைவன் மகிமையா?

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான்

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான் சிவன் பரமாகி நின்றான், ஆன்மாவில் கலந்த...