Sunday, October 16, 2022

ஒரே பாடல், மூன்று பேர் பாடினர், மூவரும் வெவ்வேறு மதத்தினர், பாடலின் அந்தவரி வரும் போது மூவரும் அழுது விட்டனர், மூன்றும் வெவ்வேறு சேனல்கள்,இசையின் மகிமையா, இறைவன் மகிமையா?

சங்கடஹர சதுர்த்தியே..சங்கடம் தீர்க்கும் திருநாளே ஆனைமுகன் அருள் பொழியும்... அருள் மழை பொழியும் நாளே

சங்கடஹர சதுர்த்தியே... சங்கடம் தீர்க்கும் திருநாளே ஆனைமுகன் அருள் பொழியும்... அருள் மழை பொழியும் நாளே விநாயகா... விநாயகா... சங்கடஹர விநாயகா ...