Sunday, October 16, 2022

ஒரே பாடல், மூன்று பேர் பாடினர், மூவரும் வெவ்வேறு மதத்தினர், பாடலின் அந்தவரி வரும் போது மூவரும் அழுது விட்டனர், மூன்றும் வெவ்வேறு சேனல்கள்,இசையின் மகிமையா, இறைவன் மகிமையா?

அல்லல் போம் வல்வினை போம்.....

  அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் போகாத் துயரம் போம் – நல்ல குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் செல்வ கணபத...